டிராவல்ஸ் அலுவலகத்தில் ஊழியர்களை கட்டிப்போட்டு தாக்குதல் : 5 பேர் கைது

மதுரை : மதுரையில் டிராவல்ஸ் அலுவலகத்தில் ஊழியர்களை கட்டிப்போட்டு தாக்குதல் நடத்திய வழக்கில் 5 பேர் கைது செய்யப்பட்டனர். ஓட்டுநர் பாலகருப்பையா, கிளீனர் ஆகியோரை கட்டி வைத்து தாக்கிய வழக்கில் 5 பேர் கைதாகினர். பயணிகளிடம் பணத்தை ஜி பே மூலம் பெற்றதாக கூறி ஆர்பிடி டிராவல்ஸ் அலுவலகத்தில் வைத்து தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

The post டிராவல்ஸ் அலுவலகத்தில் ஊழியர்களை கட்டிப்போட்டு தாக்குதல் : 5 பேர் கைது appeared first on Dinakaran.

Related Stories: