கடலூர் மாவட்டம் மருங்கூர் அகழாய்வில் செம்பினால் ஆன அஞ்சனக்கோல் கண்டெடுப்பு..!!

கடலூர்: கடலூர் மாவட்டம் மருங்கூர் அகழாய்வில் செம்பினால் ஆன அஞ்சனக்கோல் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இராசராசன் கால செம்புக் காசு, சுடுமண்ணால் ஆன வட்டச்சில்லுகள் உள்ளிட்ட தொல்பொருட்கள் சேகரிக்கப்பட்டன. பச்சை நிறக் கண்ணாடி மணி, ரௌலட்டட் வகை பானை ஓடுகளும் மருங்கூர் அகழாய்வில் கண்டெடுக்கப்பட்டன.

 

The post கடலூர் மாவட்டம் மருங்கூர் அகழாய்வில் செம்பினால் ஆன அஞ்சனக்கோல் கண்டெடுப்பு..!! appeared first on Dinakaran.

Related Stories: