விரைவுச் சாலைகள் மற்றும் கங்கை நதியில் ரூ.26,000 கோடியில் 2 பாலங்கள் அமைக்கப்படும்: நிர்மலா சீதாராமன்!

டெல்லி: பாட்னா-பூர்னியா விரைவுச் சாலை, பக்சால்-பாகல்பூர் விரைவுச் சாலை, புத்தகயா-வைசாலி சாலை கட்டப்படும் என நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். விரைவுச் சாலைகள் மற்றும் கங்கை நதியில் ரூ.26,000 கோடியில் 2 பாலங்கள் அமைக்கப்படும் எனவும் கூறியுள்ளார்.

 

The post விரைவுச் சாலைகள் மற்றும் கங்கை நதியில் ரூ.26,000 கோடியில் 2 பாலங்கள் அமைக்கப்படும்: நிர்மலா சீதாராமன்! appeared first on Dinakaran.

Related Stories: