யு.பி.எஸ்.சி. முதல் நிலை தேர்வில் தேர்ச்சி பெறுபவர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கும் திட்டம் அறிவிப்பு


சென்னை: யு.பி.எஸ்.சி. முதல் நிலை தேர்வில் தேர்ச்சி பெறுபவர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கும் திட்டத்தில் இன்று முதல் விண்ணப்பிக்கலாம் என்று தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. யு.பி.எஸ்.சி. முதல் நிலை தேர்வுக்கு தயாராக ஒவ்வொரு மாணவருக்கும் 10 மாதங்களுக்கு தலா ரூ.7500 வழங்கப்படும். யுபிஎஸ்சி முதல்நிலை தேர்வில் தேர்ச்சி பெற்ற தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் இன்றுமுதல் ஜூலை 28 வரை விண்ணப்பிக்கலாம். https://portal.naanmudhalvan.tn.gov.in/upsc_registration என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.

The post யு.பி.எஸ்.சி. முதல் நிலை தேர்வில் தேர்ச்சி பெறுபவர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கும் திட்டம் அறிவிப்பு appeared first on Dinakaran.

Related Stories: