கேரளாவில் உள்ள கடற்கரைகளில் சூறைக்காற்று வீசுவதால் பொதுமக்கள் கடற்கரைகளுக்கு செல்ல வேண்டாம் என அரசு வலியுறுத்தல்

திருவனந்தபுரம்: கேரளாவில் உள்ள கடற்கரைகளில் சூறைக்காற்று வீசுவதால் பொதுமக்கள் கடற்கரைகளுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர். மணிக்கு 45 முதல் 65 கி.மீ வேகத்தில் காற்று வீசுவதால் பொதுமக்கள் கடற்கரைகளுக்கு செல்ல வேண்டாம் என அரசு அறிவித்துள்ளது.

The post கேரளாவில் உள்ள கடற்கரைகளில் சூறைக்காற்று வீசுவதால் பொதுமக்கள் கடற்கரைகளுக்கு செல்ல வேண்டாம் என அரசு வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Related Stories: