தமிழகம் ஒகேனக்கல்லில் நீர்வரத்து 22,000 கனஅடியாக உயர்வு: பரிசல் இயக்க 2-வது நாளாக தடை Jul 17, 2024 ஒகனகன் ஒகனகன் காவிரி நதி தின மலர் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து வினாடிக்கு 21,000 கனஅடியில் இருந்து 22,000 கனஅடியாக அதிகரித்துள்ளது. தொடர் நீர்வரத்து காரணமாக ஒகேனக்கல்லில் பரிசல் இயக்க 2-வது நாளாக தடை விதிக்கப்பட்டுள்ளது. The post ஒகேனக்கல்லில் நீர்வரத்து 22,000 கனஅடியாக உயர்வு: பரிசல் இயக்க 2-வது நாளாக தடை appeared first on Dinakaran.
பள்ளிப்பட்டு பகுதியில் ரூ.4 கோடி மதிப்பீட்டில் திட்டப்பணிகள்: எஸ்.சந்திரன் எம்.எல்.ஏ தொடங்கி வைத்தார்
சுடுகாடு ஆக்கிரமிக்கப்பட்டதால் சாலையோரம் சடலத்தை எரிக்கும் அவலம்: நடவடிக்கை எடுக்க கிராம மக்கள் கோரிக்கை
சோழவரம் ஆத்தூர் மேம்பாலம் சாலையில் மின்கம்பம் அமைக்காததால் விபத்து அதிகரிப்பு: உடனே நடவடிக்கை எடுக்க கோரிக்கை
திருநின்றவூர் சுற்றுவட்டார பகுதிகளில் ரூ.50 லட்சத்தில் 10 டிரான்ஸ்பார்மர்கள்: சா.மு.நாசர் எம்எல்ஏ இயக்கி வைத்தார்
3வது பெரிய பொருளாதார நாடாக இந்தியா வளர்வதை ஊக்குவிப்பதில் தமிழ்நாடு முக்கிய பங்கு வகிக்கிறது: பிரதமர் மோடி பாராட்டு
மதுரவாயல் அருகே பயங்கரம் தறிகெட்டு ஓடிய மாநகர பஸ் மோதி ஆட்டோ டிரைவர் பலி, 30 பேர் காயம்: தாம்பரம் – மதுரவாயல் பைபாஸ் சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல்