சீமான் மீது நடவடிக்கை கோரி தபெதிக புகார் மனு!!

சென்னை : நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது நடவடிக்கை கோரி தந்தை பெரியார் திராவிடர் கழகம் புகார் மனு தாக்கல் செய்துள்ளது. கலைஞர் குறித்து அவதூறாக பேசியதாக சீமான் மீது தந்தை பெரியார் திராவிடர் கழகம் புகார் மனு அளித்துள்ளது.

The post சீமான் மீது நடவடிக்கை கோரி தபெதிக புகார் மனு!! appeared first on Dinakaran.

Related Stories: