தமிழகம் தமிழ்நாட்டில் 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக கீழச்செருவாயில் 23 செ.மீ. மழைப் பொழிவு!! Jul 13, 2024 தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம் சென்னை கடலூர் மாவட்டம் திருகோணமலை Maduranthakam சென்னை : தமிழ்நாட்டில் 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக கடலூர் மாவட்டம் கீழச்செருவாயில் 23 செ.மீ. மழை பொழிந்துள்ளது. லக்கூரில் 14 செ.மீ., திருக்கழுக்குன்றத்தில் 13 செ.மீ., ஆவடியில் 4 செ.மீ., மதுராந்தகத்தில் 10 செ.மீ. மழைப் பதிவாகி உள்ளது. The post தமிழ்நாட்டில் 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக கீழச்செருவாயில் 23 செ.மீ. மழைப் பொழிவு!! appeared first on Dinakaran.
வடகிழக்கு பருவ மழையின்போது மீட்பு பணிகளில் ஈடுபட 10,000 பேருக்கு பயிற்சி: பேரிடர் மேலாண்மை துறை திட்டம்
தாம்பரம் – மதுரவாயல் பைபாஸ் சாலையில் தறிகெட்டு ஓடிய மாநகர பேருந்து மோதியதில் ஆட்டோ உருக்குலைந்தது; டிரைவர் நசுங்கி சாவு
சோழிங்கநல்லூர், சிறுசேரி உள்ளிட்ட மெட்ரோ ரயில் நிலையங்களில் பார்க்கிங்கிற்கு 10 ஏக்கர் நிலம் தேர்வு: பயணிகள் நலன் கருதி நடவடிக்கை
முதல்வர் மு.க.ஸ்டாலின் 28ம் தேதி ராணிப்பேட்டையில் அடிக்கல் டாடாவின் புதிய கார் தொழிற்சாலை: ரூ.9 ஆயிரம் கோடி முதலீட்டில் ஜாகுவார் லேண்ட் ரோவர் கார்கள் தயாரிக்க திட்டம்; 5,000 பேருக்கு வேலை வாய்ப்பு
தனியார் பள்ளி ஆக்கிரமித்த ரூ.500 கோடி மதிப்பு அரசு நிலம் மீட்பு: பள்ளி நிர்வாகம் ரூ.23 கோடி செலுத்தாததும் அம்பலம்
சென்னையில் அமைதியாக நடந்த விநாயகர் ஊர்வலம் சிறப்பாக பாதுகாப்பு பணி செய்த போலீசாருக்கு கமிஷனர் அருண் பாராட்டு