செல்போன் பறித்த 2 சிறுவர்கள் கைது

மதுரை, ஜூலை 10: வடமதுரையை சேர்ந்தவர் பிரியா (28). இவர் மதுரையில் எஸ்எஸ்ஐசி சிறப்பு தேர்வை எழுதி விட்டு தனது சகோதரியுடன் டூவீலரில் ஊருக்கு வந்து கொண்டிருந்தார். திண்டுக்கல் மெயின்ரோடு விளாங்குடியில் கார் ஷோரூம் அருகே வந்த போது பின்னால் டூவீலரில் வந்த 2 சிறுவர்கள், பிரியா கையில் இருந்த செல்போனை பறித்து சென்று விட்டனர். இதுகுறித்து பிரியா அளித்த புகாரின் பேரில் செல்லூர் போலீசார் வழக்குப்பதிந்து செல்போன் பறித்து சென்ற 2 சிறுவர்களையும் பிடித்து கைது செய்தனர்.

The post செல்போன் பறித்த 2 சிறுவர்கள் கைது appeared first on Dinakaran.

Related Stories: