பிரதமர் மோடிக்கு எதிராக மாநிலங்களவையில் காங்கிரஸ் சார்பில் உரிமை மீறல் நோட்டீஸ்..!!

டெல்லி: பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிராக மாநிலங்களவையில் காங்கிரஸ் சார்பில் உரிமை மீறல் நோட்டீஸ் அளிக்கப்பட்டுள்ளது. மாநிலங்களவை தலைவராக இருந்த ஹமீத் அன்சாரி, எதிர்க்கட்சிகளுக்கு சார்பாக நடந்ததாக மோடி பேசியது உரிமை மீறல். ஜூலை 2ம் தேதி மோடி பேசியபோது ஹமீத் அன்சாரியை விமர்சித்ததாக காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் நோட்டீசில் குற்றச்சாட்டியுள்ளார்.

 

The post பிரதமர் மோடிக்கு எதிராக மாநிலங்களவையில் காங்கிரஸ் சார்பில் உரிமை மீறல் நோட்டீஸ்..!! appeared first on Dinakaran.

Related Stories: