இந்தியாவை 3வது பெரிய பொருளாதார நாடாக உயர்த்துவதே இலக்கு: பிரதமர் மோடி உரை

ரஷ்யா: சர்வதேச அளவில் இந்தியாவை 3வது பெரிய பொருளாதார நாடாக உயர்த்துவதே இலக்கு என்று ரஷ்யாவில் இந்திய வம்சாவளியினர் மத்தியில் பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றினார். ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் ரஷ்ய மொழியில் இந்தியர்களை வரவேற்று உரையை தொடங்கினார். இந்தியாவில் உள்ள 140 கோடி மக்களின் அன்பை பகிர்ந்து கொள்ள ரஷ்யாவுக்கு வந்துள்ளேன் என்றும், 3 மடங்கு அதிகமாக உழைக்க வேண்டும் என்ற உறுதியுடன் 3வது முறையாக பதவி ஏற்றுள்ளேன் என்றும் பிரதமர் கூறினார்.

The post இந்தியாவை 3வது பெரிய பொருளாதார நாடாக உயர்த்துவதே இலக்கு: பிரதமர் மோடி உரை appeared first on Dinakaran.

Related Stories: