ஓ.எம்.ஆர். விடைத்தாளை இணையதளத்தில் பதிவேற்றியது தொடர்பாக தேசிய தேர்வு முகமைக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்

டெல்லி: ஓ.எம்.ஆர். விடைத்தாளை இணையதளத்தில் பதிவேற்றியது தொடர்பாக தேசிய தேர்வு முகமைக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. விடைத்தாளில் குளறுபடி இருந்தால் முறையீடு செய்வதுற்கு காலக்கெடு உள்ளதா என பதிலளிக்க நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

The post ஓ.எம்.ஆர். விடைத்தாளை இணையதளத்தில் பதிவேற்றியது தொடர்பாக தேசிய தேர்வு முகமைக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் appeared first on Dinakaran.

Related Stories: