தமிழகம் ஒசூர் அருகே வெறிநாய் கடித்து தாய், மகள் படுகாயம்..!! Jun 25, 2024 ஓசூர் ஜோதி அவலப்பள்ளி ஒசூர் அரசு மருத்துவமனை கிருஷ்ணகிரி: ஒசூர் அருகே ஆவலப்பள்ளியில் வெறிநாய் கடித்து தாய் ஜோதி, அவரது 4 வயது மகள் படுகாயம் அடைந்தனர். வெறிநாய் கடித்துக் குதறியதில் படுகாயம் அடைந்த தாய், மகள் ஒசூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். The post ஒசூர் அருகே வெறிநாய் கடித்து தாய், மகள் படுகாயம்..!! appeared first on Dinakaran.
ஒன்றிய அரசின் சுற்றுலாத்துறை சார்பில் சிறந்த பாரம்பரிய சுற்றுலா தலமாக கீழடி தேர்வு: முதல்வர் மு.க.ஸ்டாலின் எக்ஸ்தள பதிவு
ராணிப்பேட்டை சிப்காட் வளாகத்தில் ரூ.9000 கோடியில் டாடா கார் தொழிற்சாலை: முதல்வர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்; 5,000 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்
நெல்லையப்பர் கோயிலுக்கு வெள்ளி தேர் செய்ய 100 கிலோ வெள்ளி கட்டிகள்: அமைச்சர் சேகர்பாபு வழங்கி பணிகளை தொடங்கினார்
4வது சுற்று கலந்தாய்வில் கல்லூரியில் சேராத மாணவர்களுக்கு அடுத்த வருட கலந்தாய்வில் அனுமதியில்லை: மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்குனரகம் அதிரடி
நாய்கள் இனப்பெருக்க கொள்கைக்கு ஒப்புதல்: 11 நாய் இனங்களுக்கு தமிழ்நாட்டில் தடை; தமிழக அரசு அரசாணை வெளியீடு
லஞ்சம் கொடுத்து வங்கியில் கடன் வாங்கிய வழக்கில் அதிமுக முன்னாள் எம்பிக்கு விதிக்கப்பட்ட தண்டனை ரத்து: ஐகோர்ட் தீர்ப்பு
இளைஞர்கள், பெண்களுக்கு எல்லா வழியிலும் வேலைவாய்ப்புகளை உருவாக்க இணைந்து பணிபுரிவோம்: டாடா குழும தலைவருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் உறுதி
திமுக ஆட்சி பொறுப்பேற்று கடந்த 3 ஆண்டுகளில் 27 சிப்காட் தொழிற்பூங்காக்கள் தொடக்கம்: மேம்படும் பொருளாதார வளர்ச்சி – உருவாக்கப்படும் வேலைவாய்ப்பு ; அடுத்தாண்டிற்குள் 22 தொழில் பூங்காக்களை உருவாக்க அரசு திட்டம்
சமூக பொறுப்பின்றி கால்வாய்களில் வீசி எறியப்படும் குப்பை தடுப்பு வலை அமைத்து கண்காணித்து உடனுக்குடன் அகற்றும் பணி தீவிரம்: சென்னை மாநகராட்சி அதிரடி நடவடிக்கை