கைதாகி ஓராண்டாகியும் அவருக்கு ஜாமீன் கிடைக்கவில்லை என்று தெரிவிக்கப்படுகிறது. செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் 40வது முறையாக நீட்டித்து சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் கடந்த 19வது முறை உத்தரவிட்டது. நீதிமன்ற காவல் ஜூன் 25-ம் தேதி இன்று வரை நீட்டிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்றக் காவலை, 41வது முறையாக நீட்டித்து சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
The post செந்தில் பாலாஜி தொடர்ந்த புதிய மனுக்கள் மீதான விசாரணை ஜூலை 1-க்கு ஒத்திவைப்பு! appeared first on Dinakaran.