இந்தியா புதுச்சேரி காவல் ஆய்வாளர் ஆயுதப்படைக்கு மாற்றம்..!! Jun 21, 2024 புதுச்சேரி போலீஸ் புதுச்சேரி மும்யார்பத் ஆயுத படைகள் ரவுடி கருணா போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் புதுச்சேரி: ரவுடி கருணா பரோலில் வந்து தப்பிய விவகாரத்தில் முதலியார்பேட்டை ஆய்வாளர் ஆயுதப்படைக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார். ஆயுள் தண்டனை கைதியை கண்காணிக்க தவறிய முதலியார்பேட்டை காவல் ஆய்வாளர் செந்தில்குமார் ஆயுதப்படைக்கு மாற்றம் செய்யப்பட்டார். The post புதுச்சேரி காவல் ஆய்வாளர் ஆயுதப்படைக்கு மாற்றம்..!! appeared first on Dinakaran.
அரசு அலுவலகங்களில் லஞ்சம் தந்தால்தான் வேலை நடக்கிறது: ஒன்றிய அமைச்சர் நிதின் கட்கரியே குற்றம்சாட்டியதால் பரபரப்பு
ராமர் கோயில் தீர்ப்புக்கு பின் அயோத்தியில் நிலங்கள் அபகரிப்பு அதிகரிப்பு: அகிலேஷ் யாதவ் குற்றச்சாட்டு
21ம் நூற்றாண்டின் வரலாற்றில் இந்தியாவின் சோலார் புரட்சி பொன் எழுத்தால் எழுதப்படும்: பிரதமர் மோடி பெருமிதம்
தமிழக அரசின் தொடர் முயற்சியால் உத்தரகாண்டில் மீட்கப்பட்ட 10 பேர் இன்று விமானத்தில் சென்னை வருகை: 20 பேர் ரயிலில் சொந்த ஊர் செல்ல ஏற்பாடு
மும்பை நடிகை கைது செய்து கொடுமைப்படுத்திய வழக்கில் ஆந்திராவில் 3 மூத்த ஐபிஎஸ் அதிகாரிகள் அதிரடி சஸ்பெண்ட்
மலையாள நடிகை பலாத்கார வழக்கு; விசாரணையை தாமதப்படுத்த நடிகர் திலீப் முயற்சி: உச்ச நீதிமன்றத்தில் கேரள அரசு மனு