இந்தியா புதுச்சேரி காவல் ஆய்வாளர் ஆயுதப்படைக்கு மாற்றம்..!! Jun 21, 2024 புதுச்சேரி போலீஸ் புதுச்சேரி மும்யார்பத் ஆயுத படைகள் ரவுடி கருணா போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் புதுச்சேரி: ரவுடி கருணா பரோலில் வந்து தப்பிய விவகாரத்தில் முதலியார்பேட்டை ஆய்வாளர் ஆயுதப்படைக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார். ஆயுள் தண்டனை கைதியை கண்காணிக்க தவறிய முதலியார்பேட்டை காவல் ஆய்வாளர் செந்தில்குமார் ஆயுதப்படைக்கு மாற்றம் செய்யப்பட்டார். The post புதுச்சேரி காவல் ஆய்வாளர் ஆயுதப்படைக்கு மாற்றம்..!! appeared first on Dinakaran.
மின்சாரம் வாழ்க்கையின் ஒரு அத்தியாவசிய தேவையாகி உள்ள நிலையில் தடை செய்வதை ஏற்க முடியாது : டெல்லி ஐகோர்ட்
பெண் டாக்டரின் ஹிஜாபை அகற்றியது தொடர்பாக பீகார் முதல்வர் நிதிஷ் குமார் மீது காவல்துறையில் சமாஜ்வாதி கட்சி புகார்
100 நாள் வேலை திட்டத்தில் மாற்றங்கள் செய்யும் விபி-ஜி ராம் ஜி மசோதா மக்களவையில் தாக்கல்: எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு
வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு; 3 மாநிலங்களில் 1 கோடி பேர் நீக்கம்: தமிழ்நாட்டில் நாளை மறுநாள் பட்டியல் வெளியாகிறது
நீதிபதி வீட்டில் கட்டுக்கட்டாக ரூபாய் நோட்டு சிக்கிய விவகாரம் மக்களவை செயலாளர் பதிலளிக்க உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்