தமிழகம் கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் விவகாரம்: உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 12 ஆக உயர்வு Jun 19, 2024 கள்ளக்குறிச்சி சேலம் அரசு மருத்துவமனை கலாலகுரிச்சி கள்ளக்குறிச்சியில் இருந்து சேலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்ட 8பேரில் 2பேர் சிகிச்சை பலினின்றி உயிரிழந்தனர். மேலும் ஒருவர் கவலைக்கிடமான நிலையில் உள்ளார். இதனை அடுத்து கள்ளசாராயம் அருந்தி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 12 ஆக அதிகரித்துள்ளது. The post கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் விவகாரம்: உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 12 ஆக உயர்வு appeared first on Dinakaran.
விதிமீறும் வாகன ஓட்டிகள் மீது தானியங்கி மூலம் வழக்குப்பதிவு; காஞ்சிபுரத்தில் 1ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது
விக்கிரவாண்டி இடைத்தேர்தல் வீடு, வீடாக பூத் சிலிப் வழங்கும் பணி துவக்கம்: 1 முதல் அஞ்சல் வாக்குகள் சேகரிப்பு
கொடநாடு சம்பவ எதிரிகளுக்கு வெளிநாட்டில் இருந்து அழைப்பு: சட்டப்பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் திடுக் தகவல்களை வெளியிட்டார்