கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் விவகாரம்: உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 12 ஆக உயர்வு

கள்ளக்குறிச்சியில் இருந்து சேலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்ட 8பேரில் 2பேர் சிகிச்சை பலினின்றி உயிரிழந்தனர். மேலும் ஒருவர் கவலைக்கிடமான நிலையில் உள்ளார். இதனை அடுத்து கள்ளசாராயம் அருந்தி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 12 ஆக அதிகரித்துள்ளது.

The post கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் விவகாரம்: உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 12 ஆக உயர்வு appeared first on Dinakaran.

Related Stories: