தமிழகம் போலி ஆவணம் தயாரித்த வழக்கு: பாஜக மண்டல் தலைவர் கைது Jun 13, 2024 பாஜக மண்டலம் சென்னை திருமங்கலம் ஜனாதிபதி மருத்பாண்டி வில்லிவாக்கம் சென்னை: சென்னையில் போலி ஆவணம் தயாரித்த வழக்கில் பாஜக மண்டல் தலைவர் கைது செய்யப்பட்டார். வில்லிவாக்கத்தைச் சேர்ந்த பாஜக மண்டல் தலைவர் மருதுபாண்டியை கைது செய்து திருமங்கலம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். The post போலி ஆவணம் தயாரித்த வழக்கு: பாஜக மண்டல் தலைவர் கைது appeared first on Dinakaran.
குரோம்பேட்டை ரேலா மருத்துவமனையில் நுரையீரல், இதய ஆரோக்கியம் குறித்து வாக்கத்தான் விழிப்புணர்வு பேரணி: நாளை இலவச மருத்துவ முகாம்
நெல்லையில் சோலார் பேனல் தொழிற்சாலை: சுற்றுச்சூழல் அனுமதி கோரி விண்ணப்பம்; 3,000 பேருக்கு வேலைவாய்ப்பு
குலசேகரன்பட்டினத்தில் தொழில் தொடங்க ஆஸ்திரேலிய விண்வெளி நிறுவனம் திட்டம்: அமைச்சர் டிஆர்பி ராஜாவுடன் சந்திப்பு
ராணிப்பேட்டையில் 1,314 ஏக்கரில் உருவாகும் சிப்காட் தொழிற்பூங்கா: ஒரு லட்சம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு
வடமாநிலங்களில் மெட்ரோ திட்டத்திற்கு ரூ4 ஆயிரம் கோடி வழங்கும் ஒன்றிய அரசு, தமிழகத்திற்கு 4 ரூபாய் கூட தரவில்லை: அமைச்சர் துரைமுருகன் குற்றச்சாட்டு
தாம்பரம் மாநகராட்சி சார்பில் செல்லப்பிராணிகள், தெருநாய்களுக்கு இலவச வெறிநோய் தடுப்பூசி முகாம்: பெருங்களத்தூரில் இன்று நடக்கிறது