இந்தியா குவைத் தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு பிரதமர் மோடி இரங்கல் Jun 12, 2024 பிரதமர் மோடி குவைத் தில்லி குவைத் தின மலர் டெல்லி: குவைத் தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். தீ விபத்தில் காயமடைந்தோர் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன் எனவும் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். The post குவைத் தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு பிரதமர் மோடி இரங்கல் appeared first on Dinakaran.
பாஜக கூட்டணியில் திடீர் சலசலப்பு; ராஜ்யசபா ‘சீட்’ தராவிட்டால் அமைச்சரவையில் இருந்து விலகுவேன்: ஒன்றிய அமைச்சர் திடீர் போர்க்கொடி
வங்கதேச பதற்றங்களுக்கு மத்தியில் ‘அவாமி லீக்’ இல்லாமல் தேர்தல் நடத்துவது ஜனநாயக படுகொலை: இந்தியாவில் தஞ்சமடைந்த ஷேக் ஹசீனா அறிக்கை
ஒலிம்பிக் போட்டியில் தங்கம் வெல்லும் கர்நாடக வீரர், வீராங்கனைகளுக்கு தலா ரூ.6 கோடி பரிசு வழங்கப்படும்: கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா அறிவிப்பு
ஒய்.எஸ்.ஆர்.ஜெகன்மோகன் ரெட்டி பிறந்த நாள் ஏழைகளின் நலனுக்காக அயராது உழைத்து, பல நலத்திட்டங்களை அறிமுகப்படுத்தினார்
சபரிமலைக்கு செல்லும் போது வனப்பகுதியில் வழி தெரியாமல் தவித்த தமிழக பக்தர்கள்: 22 பேரை போலீஸ், வனத்துறை பத்திரமாக மீட்டனர்
நாடாளுமன்றத்தில் கடும் எதிர்ப்புடன் நிறைவேற்றப்பட்ட ஜி ராம் ஜி மசோதாவுக்கு ஜனாதிபதி ஒப்புதல்: 100 நாள் வேலைக்கு மாற்றாக புதிய திட்டம் அமல்