காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் இல்லாததை பிரதமர் மோடி பேசுகிறார்: ஆனந்த் சீனிவாசன்

டெல்லி: காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் இல்லாததை பிரதமர் மோடி பேசுகிறார் என்று காங்கிரஸ் ஊடக பிரிவு தலைவர் ஆனந்த் சீனிவாசன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக ஆனந்த் சீனிவாசன் கூறியதாவது; பரம்பரை சொத்து வரி என காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் இல்லை. மோடியின் பேச்சுக்கு ராகுல், பிரியங்கா பதிலடி தந்துள்ளனர். பண மதிப்பிழப்பு, கொரோனா ஊரடங்கால் பெண்கள் தாலியை அடகு வைக்கும் நிலை ஏற்பட்டுள்ளது என்று அவர் கூறினார்.

The post காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் இல்லாததை பிரதமர் மோடி பேசுகிறார்: ஆனந்த் சீனிவாசன் appeared first on Dinakaran.

Related Stories: