தமிழகம் குடியாத்தம் அருகே கோழிப் பண்ணையில் தீ விபத்து..!! Apr 24, 2024 குடியாதம் வேலூர் சந்தோஷ் எஸ். மோட்டோர் குடியாட்டம் தின மலர் வேலூர்: குடியாத்தம் அருகே எஸ்.மோட்டூரில் சந்தோஷ் என்பவரின் கோழிப் பண்ணையில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. கோழிப்பண்ணையில் ஏற்பட்ட தீ விபத்தில் 2,500 கோழிகள் உயிரிழந்த நிலையில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். The post குடியாத்தம் அருகே கோழிப் பண்ணையில் தீ விபத்து..!! appeared first on Dinakaran.
யூ-டியூபர் சவுக்கு சங்கரை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி கோவை நீதிமன்றத்தில் சைபர் கிரைம் போலீசார் மனு..!!
கன்னியாகுமரியில் சோகம்!: கடலில் குளித்த மருத்துவ மாணவர்கள் 5 பேர் நீரில் மூழ்கி பரிதாப உயிரிழப்பு..!!
2 நாளில் 8 பேர் உயிரிழப்பு எதிரொலி: கன்னியாகுமரி கடற்கரைக்கு பொதுமக்கள் செல்ல வேண்டாம் என எச்சரிக்கை!!
நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார் மரணம் தொடர்பாக மயக்கவியல் மருத்துவரிடம் விசாரணை: கூடுதலாக மேலும் ஒரு தனிப்படை அமைப்பு
ரூ.37,907 கோடி வெள்ள நிவாரண நிதி கோரிய வழக்கை அவசரமாக விசாரிக்க உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு சார்பில் முறையீடு
கன்னியாகுமரி மாவட்டம் தேங்காய்பட்டினம் கடலில் ராட்சத அலையில் சிக்கி காணாமல்போன 7 வயது சிறுமி சடலமாக மீட்பு