டெல்லி: அமலாக்கத்துறை கைதை எதிர்த்து ஜார்க்கண்ட் முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரன் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். பிப்ரவரி.26ல் வாதங்கள் நிறைவடைந்த நிலையில் ஜார்க்கண்ட் ஐகோர்ட் இன்னும் தீர்ப்பு தராததால் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.