அமலாக்கத்துறை கைதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் ஹேமந்த் சோரன் மனு..!!

டெல்லி: அமலாக்கத்துறை கைதை எதிர்த்து ஜார்க்கண்ட் முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரன் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். பிப்ரவரி.26ல் வாதங்கள் நிறைவடைந்த நிலையில் ஜார்க்கண்ட் ஐகோர்ட் இன்னும் தீர்ப்பு தராததால் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.

The post அமலாக்கத்துறை கைதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் ஹேமந்த் சோரன் மனு..!! appeared first on Dinakaran.

Related Stories: