தமிழகம் 5 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த குற்றவாளி கைது..!! Apr 20, 2024 சென்னை அபுதாபி சென்னை விமான நிலையம் சென்னை: மோசடி வழக்கில் கடந்த 5 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்து வந்த புதுக்கோட்டை இளைஞர் சென்னையில் கைது செய்யப்பட்டார். அபுதாபியில் 5 ஆண்டுகளாக இருந்துவிட்டு திரும்பிய இளைஞர் சென்னை விமான நிலையத்தில் சிக்கினார். The post 5 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த குற்றவாளி கைது..!! appeared first on Dinakaran.
காரியாப்பட்டி குவாரி வெடிவிபத்து விவகாரத்தில் அனுமதிக்கப்பட்ட அளவை விட 2 டன் வெடிபொருள் இருப்பு வைத்தது அம்பலம்!!!
சென்னையில் பிரஸ், காவல் உள்ளிட்ட ஸ்டிக்கர் ஒட்டியதாக ஒரே நாளில் 427 பேர் மீது வழக்கு; 2.13 லட்சம் அபராதம் வசூல்: 2வது நாளாக இன்றும் போக்குவரத்து போலீசார் சோதனை
ரயிலில் இருந்து தவறி விழுந்து உயிரிழந்த கர்ப்பிணி உடல் பிரேத பரிசோதனைக்கு பின் உறவினர்களிடம் ஒப்படைப்பு..!!