கச்சா எண்ணெய் விலை குறைந்தும் பெட்ரோல், டீசல் விலையை குறைக்காமல் அதிக வரி போடுகிறது ஒன்றிய அரசு: எடப்பாடி பழனிச்சாமி குற்றசாட்டு

சென்னை: கச்சா எண்ணெய் விலை குறைந்தும் பெட்ரோல், டீசல் விலையை குறைக்காமல் அதிக வரி போடுகிறது ஒன்றிய அரசு என்று எடப்பாடி பழனிச்சாமி குற்றசாட்டு வைத்துள்ளார். 2014-ல் இருந்த பெட்ரோல், டீசல் விலை தற்போது பல மடங்கு அதிகரித்துள்ளது. மக்கள் மீது சுமையை ஏற்றியுள்ள ஒன்றிய அரசை கண்டிப்பதாக எடப்பாடி பழனிசாமி பேட்டி அளித்துள்ளார். பாஜக கூறிய வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என்றும் கூறியுள்ளார்.

The post கச்சா எண்ணெய் விலை குறைந்தும் பெட்ரோல், டீசல் விலையை குறைக்காமல் அதிக வரி போடுகிறது ஒன்றிய அரசு: எடப்பாடி பழனிச்சாமி குற்றசாட்டு appeared first on Dinakaran.

Related Stories: