சென்னை – கோவை இடையே நாளை மறுநாள் சிறப்பு ரயில்!!

சென்னை : சென்னையில் இருந்து திருச்சி வழியாக கோவைக்கு நாளை மறுநாள் சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. கோவையில் இருந்து ஏப்ரல் 19 மற்றும் 21-ம் தேதிகளில் சென்னை எழும்பூருக்கு சிறப்பு ரயில் இயக்கம் செய்யப்படுகிறது.

The post சென்னை – கோவை இடையே நாளை மறுநாள் சிறப்பு ரயில்!! appeared first on Dinakaran.

Related Stories: