நீலகிரியில் ராகுல் காந்தி வந்த ஹெலிகாப்டரில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் சோதனை

வயநாடு: வயநாடு தொகுதிக்கு செல்லும் வழியில் நீலகிரி மாவட்டம் பந்தலூர் பகுதிக்கு ராகுல் காந்தி வருகை புரிந்தார். ராகுல் காந்தி வந்த ஹெலிகாப்டரில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் சோதனை நடத்தினர். நீலகிரி தொகுதி திமுக வேட்பாளர் ஆ.ராசாவை ஆதரித்து பரப்புரை மேற்கொள்ள ராகுல் காந்தி வருகை புரிந்துள்ளார்.

The post நீலகிரியில் ராகுல் காந்தி வந்த ஹெலிகாப்டரில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் சோதனை appeared first on Dinakaran.

Related Stories: