குழந்தை உட்பட பலர் காயமடைந்தனர். தகவல் அறிந்த விரைந்த நியூ சவுத் வேல்ஸ் போலீசார் உடனடியாக துப்பாக்கி சூடு நடத்தினர். இதில் தாக்குதல் நடத்தியதாக சந்தேகிக்கப்படும் நபர் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டார். போலீஸ் தரப்பில் ஒருவன் மட்டுமே தாக்குதல் நடத்தியதாகவும், நிலைமை கட்டுக்குள் வந்திருப்பதாகவும் தெரிவித்துள்ளனர். இந்த தாக்குதலுக்கான காரணம் தெரியவில்லை, இறந்த ஆசாமி குறித்து விசாரணை நடக்கிறது. இது தீவிரவாத சம்பவமா என்பது குறித்து தற்போதைக்கு மறுக்க முடியாது என போலீசார் தெரிவித்துள்ளனர்.
The post ஆஸி. ஷாப்பிங் மாலில் கத்தி குத்து தாக்குதலில் 6 பேர் பலி: ஆசாமி சுட்டுக் கொலை appeared first on Dinakaran.