ஓ.பன்னீர்செல்வம் மீதான சொத்துக்குவிப்பு வழக்கு ஒத்திவைப்பு..!!

சென்னை: சொத்துக் குவிப்பு வழக்கில் இருந்து ஓ.பன்னீர்செல்வம் விடுவிக்கப்பட்டதற்கு எதிரான வழக்கு ஏப்.22-க்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. ஓ.பன்னீர்செல்வம் விடுவிக்கப்பட்டதற்கு எதிரான வழக்கை தாமாக முன்வந்து உயர்நீதிமன்றம் விசாரணை நடத்தியது. வாதங்களை முன்வைக்க அவகாசம் வழங்க வேண்டும் என்று குற்றம்சாட்டப்பட்டவர்கள் தரப்பு கோரிக்கையை அடுத்து இந்த வழக்கின் விசாரணையை ஐகோர்ட் ஒத்திவைத்தது.

 

The post ஓ.பன்னீர்செல்வம் மீதான சொத்துக்குவிப்பு வழக்கு ஒத்திவைப்பு..!! appeared first on Dinakaran.

Related Stories: