திண்டுக்கல்லில் பட்டப்பகலில் தனியார் வங்கியில் கொள்ளையடிக்க முயற்சி..!!

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டில் பட்டப்பகலில் தனியார் வங்கியில் கொள்ளையடிக்க முயற்சி செய்யப்பட்டுள்ளது. ஊழியர்களை கட்டி போட்டுவிட்டு தங்க நகைகளை கொள்ளையடிக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டிருக்கிறது.

The post திண்டுக்கல்லில் பட்டப்பகலில் தனியார் வங்கியில் கொள்ளையடிக்க முயற்சி..!! appeared first on Dinakaran.

Related Stories: