அவர்கள் நமக்கு செய்தது என்ன. ரூபாய் நோட்டு எல்லாம் செல்லாது என்று அறிவித்தார்கள். 50 நாட்கள் பொறுத்துக் கொள்ளுங்கள் உங்களுக்கு சொர்க்கத்தை காட்டுகிறேன் என்று மோடி இனிப்பு வார்த்தைகளால் பேசி மயக்கினார். இங்கே பணம் இல்லாமல் செத்துபோய் சொர்க்கத்திற்கு போனதுதான் மிச்சம். வருவாய் பெருக்க அவர்களிடம் ஒரு வழியும் இல்லை. ஜி.எஸ்.டி.யால் ஒரு பலனும் இல்லை. ஒரு குட்டி நாடு கூட சொந்தமாக விமானம் வைத்துள்ளது. ஆனால், ஒரு துணைக்கண்டமான நமக்கு ஒரு விமானம் கூட சொந்தமாக இல்லை. ஆனால் 3 ஆயிரம் ஏக்கரில் ஏர்போர்ட் கட்டுகிறார்கள் இதெல்லாம் யாருக்காக. . இவ்வாறு அவர் பேசினார்.
The post 50 நாள்ல சொர்க்கத்தை காட்டுறேன் என்றார் மோடி; பணம் இல்லாம செத்து சொர்க்கம் போனதுதான் மிச்சம்.! சீமான் செம தாக்கு appeared first on Dinakaran.