இதுகுறித்து தகவல் அறிந்த வருமான வரித்துறைத்துறை அதிகாரிகள் 10 பேர், நேற்று மாலை 2 நகைக்கடைகளில் திடீரென நுழைந்தனர். தொடர்ந்து கடைகளின் ஷர்ட்டர்களை மூடிவிட்டு சோதனை நடத்தினர். இதில், கடையில் நகைகள் விற்பனை செய்ததற்கான பில், தங்க நகை வாங்கியதற்கான பில் மற்றும் முக்கிய ஆவணங்களை பறிமுதல் செய்து பார்வையிட்டு வருகின்றனர். இதனால் பஜார் பகுதி முழுவதும் நேற்று பரபரப்பாக காணப்பட்டது. சுசில்குமார் மாவட்ட பாஜ விருந்தோம்பல் அணி செயலாளராக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
The post வாக்காளர்களுக்கு மூக்குத்தி? பாஜ நிர்வாகியின் நகைகடையில் ஐடி ரெய்டு appeared first on Dinakaran.