கெஜ்ரிவாலை கண்டு பாரதிய ஜனதா கட்சி அச்சமடைந்து உள்ளதாக பஞ்சாப் முதலமைச்சர் பகவந்த் மான் விமர்சனம்

சண்டிகர்: கெஜ்ரிவாலை கண்டு பாரதிய ஜனதா கட்சி அச்சமடைந்து உள்ளதாக பஞ்சாப் முதலமைச்சர் பகவந்த் மான் விமர்சனம் செய்துள்ளார். “கெஜ்ரிவாலை கண்டு அச்சமடைந்துள்ளதால்தான் மக்களவை தேர்தலுக்கு முன் அவரை பாஜக அரசு கைது செய்துள்ளது. மக்களவைத் தேர்தலில் கெஜ்ரிவால் பிரச்சாரம் செய்வதை தடுக்கவே அவரை ஒன்றிய பாஜக அரசு கைது செய்துள்ளது. அரசியல்ரீதியால் பழிவாங்கும் நோக்குடனேயே கெஜ்ரிவால் மீது அமலாக்கப்பிரிவு வழக்கு தொடர்ந்துள்ளது” என பகவந்த் மான் தெரிவித்துள்ளார்.

The post கெஜ்ரிவாலை கண்டு பாரதிய ஜனதா கட்சி அச்சமடைந்து உள்ளதாக பஞ்சாப் முதலமைச்சர் பகவந்த் மான் விமர்சனம் appeared first on Dinakaran.

Related Stories: