இப்பூங்காவில் சுற்றுலாப்பயணிகளை மேலும் கவர்வதற்காக பல்வேறு உருவ அமைப்புகள் ஏற்படுத்தப்பட்டு வருகின்றன. மலர்களால் ஆன நுழைவாயில், செடிகளால் ஆன உருவ அமைப்புகள் ஏற்படுத்தப்பட்டு வருகின்றன. இந்த உருவ அமைப்பு பணிகள் விரைவில் முடிக்கப்பட்டு சுற்றுலாப்பயணிகள் ரசிப்பதற்கு ஏதுவாக இன்னும் சில நாட்களில் ஏற்படுத்தப்படும் என பிரையண்ட் பூங்கா மேலாளர் சிவபாலன் தெரிவித்தார்.
The post கொடைக்கானல் பிரையண்ட் பூங்காவில் சுற்றுலாப்பயணிகளை கவர சூப்பரான மலர் உருவங்கள்: வடிவமைப்பு பணிகள் தீவிரம் appeared first on Dinakaran.