தமிழகம் வேலூர் மத்திய சிறையில் கைதிகளுக்கு எழுத்தறிவு திட்டத் தேர்வு: மாவட்ட ஆட்சியர் ஆய்வு Mar 24, 2024 வெல்லூர் மத்திய சிறைச்சாலை வேலூர் மாவட்டம் கவர்னர் சுப்புலட்சுமி தின மலர் வேலூர்: வேலூர் மத்திய சிறையில் கைதிகளுக்கு அடிப்படை கல்வி வழங்கும் வகையில், சிறப்பு எழுத்தறிவு திட்டத் தேர்வு நடைபெற்றது. 157 ஆண் கைதிகளும், 21 பெண் கைதிகளும் தேர்வு எழுதினர். இதனை மாவட்ட ஆட்சியர் சுப்புலட்சுமி ஆய்வு செய்தார். The post வேலூர் மத்திய சிறையில் கைதிகளுக்கு எழுத்தறிவு திட்டத் தேர்வு: மாவட்ட ஆட்சியர் ஆய்வு appeared first on Dinakaran.
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலுக்கு சுற்றுலா செல்ல இ-பாஸ் பெற்றவர்கள் எண்ணிக்கை 4 லட்சத்தைத் தாண்டியது.! மாவட்ட நிர்வாகம் தகவல்
மாதவரம்-எண்ணூர் வரையிலான புதிய வழித்தடத்திற்கு சாத்தியக்கூறு ஆய்வு அறிக்கை தயாரிக்க மெட்ரோ ரயில் நிறுவனம் முடிவு
அன்பின் முழு வடிவமான அன்னையர் அனைவருக்கும் எனது இதயமார்ந்த அன்னையர் தின வாழ்த்துக்கள்: எடப்பாடி பழனிசாமி
வெஸ்ட் நைல் வைரஸ் காய்ச்சல் மனிதர்களிடம் இருந்து மற்ற மனிதர்களுக்கு பரவுவதில்லை.. மக்கள் பீதி அடைய வேண்டாம் : பொது சுகாதாரத்துறை அறிவுறுத்தல்