*ரூ.7.5 லட்சம் கோடி பாஜக அரசு ஊழல் என்று சி.ஏ.ஜி. அறிக்கையில் கூறியுள்ளது, அது பற்றி விசாரணை இல்லை என தயாநிதி மாறன் எம்.பி கேள்வி எழுப்பினார்.
*கெஜ்ரிவாலை விடுதலை செய்ய வலியுறுத்தி திமுகவினர் முழக்கம் எழுப்பி வருகின்றனர்.
*மக்களவைத் தேர்தலில் டெல்லி, பஞ்சாப், அரியானாவில் ஆம் ஆத்மி கட்சி வெற்றியை தடுக்க ஒன்றிய பா.ஜ.க. அரசு சதி செய்கிறது.
*மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதலமைச்சர் என்று கூட பார்க்காமல் அரவிந்த் கெஜ்ரிவாலை கைது செய்துள்ளனர். என்றும் அவர் தெரிவித்தார்.
* முன்னதாக முதலமைச்சர் ஹேம்நாத் சோரன் கைது செய்யப்பட்டார். இப்போது அரவிந்த் கெஜ்ரிவாலை பொய்யான வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார்.
The post டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் கைதுசெய்யப்பட்டதை கண்டித்து சென்னையில் திமுக-வினர் போராட்டம்..!! appeared first on Dinakaran.