எல்லை தாண்டி மீன்பிடித்ததாக ராமேஸ்வரம் மீனவர்கள் 20 பேரை சிறைபிடித்தது இலங்கை கடற்படை

ராமேஸ்வரம்: எல்லை தாண்டி மீன்பிடித்ததாக ராமேஸ்வரம் மீனவர்கள் 20 பேரை இலங்கை கடற்படை சிறைபிடித்தது. கச்சத்தீவு மற்றும் நெடுந்தீவு இடையே மீன்பிடித்துக் கொண்டிருந்த மீனவர்கள் 20 பேருடன் 3 விசைப்படகுகளையும் இலங்கை கடற்படை சிறைபிடித்துச் சென்றது.

The post எல்லை தாண்டி மீன்பிடித்ததாக ராமேஸ்வரம் மீனவர்கள் 20 பேரை சிறைபிடித்தது இலங்கை கடற்படை appeared first on Dinakaran.

Related Stories: