பாஜக ரோடு ஷோ நிகழ்ச்சியில் பள்ளி மாணவர்களை பங்கேற்க வைத்த விவகாரம் குறித்து விசாரணைக்கு உத்தரவு

சென்னை: பாஜக ரோடு ஷோ நிகழ்ச்சியில் பள்ளி மாணவர்களை பங்கேற்க வைத்த விவகாரம் குறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட பள்ளி நிர்வாகத்திடம் விளக்கம் கேட்க முதன்மை கல்வி அதிகாரிகள் மூலம் மாவட்ட தேர்தல் அதிகாரி நோட்டீஸ் விடுத்துள்ளார். சிறார்கள் தேர்தல் மேடைகளில் அங்கம் வகிக்கக்கூடாது என்ற சைல்ட் வெல்ஃபர் போர்டு மூலமும் கேட்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

The post பாஜக ரோடு ஷோ நிகழ்ச்சியில் பள்ளி மாணவர்களை பங்கேற்க வைத்த விவகாரம் குறித்து விசாரணைக்கு உத்தரவு appeared first on Dinakaran.

Related Stories: