ஒவ்வொரு ஆண்டும் ஒவ்வொரு விதமான உருவங்களை தீயிட்டு கொளுத்துவதே கலுக்கா மாகாண மக்கள் வழக்கமாக கொண்டுள்ளனர். இதற்காக இந்த முறை மிகப்பெரிய அளவில் மரப்பொருட்களால் ஆன கட்டமைப்பை அவர்கள் உருவாக்கினார்கள். ராட்சத அளவில் உருவாக்கப்பட்டிருந்த அதற்கு தீ வைத்து மக்கள் கொண்டாடினர். அப்போது சிலர் உற்சாகத்தில் முழக்கமிட்டனர் சிலர் தங்கள் துன்பங்களும் இதனோடு சேர்ந்து நீங்கும் என நம்புவதாக நெகிழ்ச்சியோடு கூறினர். இந்த விழாவை பார்ப்பதற்காகவே வெளியூர்களிலிருந்து ஏராளமானோர் கலுக்கா மாகாணத்திற்கு பயணம் மேற்கொண்டனர்.
The post ரஷ்யாவில் பாரம்பரிய முறைப்படி நடைபெற்ற திருவிழா: வசந்த காலத்தை நூதன முறையில் வரவேற்ற மக்கள் appeared first on Dinakaran.