ஆழித்தேரோட்டத்தை முன்னிட்டு திருவாரூரில் மார்ச் 21ம் தேதி டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவு!

திருவாரூர்: திருவாரூர் தியாகராஜர் கோயில் ஆழித்தேர் திருவிழா மார்ச் 21 ம் தேதி நடைபெறுவதை முன்னிட்டு, நகர் பகுதியில் செயல்படும் டாஸ்மாக் மது கடைகள், மதுக்கூடங்கள், தனியார் மது கடைகள் ஆகியவற்றை மூட மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

 

The post ஆழித்தேரோட்டத்தை முன்னிட்டு திருவாரூரில் மார்ச் 21ம் தேதி டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவு! appeared first on Dinakaran.

Related Stories: