வரும் நாடாளுமன்றத் தேர்தல் ஒரு யுத்தமாகும். மோடியின் ஆட்சி அகற்றப்பட்டால்தான் நாடு காப்பாற்றப்படும். அவரது தலையிலான பாஜக ஆட்சி தொடர்ந்தால் நாட்டின் எதிர்காலம் கேள்விக்குறியாகிவிடும். எனவே, தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 40 தொகுதிகளிலும் திமுக கூட்டணி வேட்பாளர்கள் வெற்றிபெற நாம் பாடுபட வேண்டும்.கடந்த 10 ஆண்டுகளில் பிரதமர் மோடி ஒருமுறை கூட பத்திரிகையாளர்களை சந்திக்கவில்லை. இவ்வாறு முத்தரசன் கூறினார்.
The post மோடி ஆட்சி தொடர்வது நாட்டுக்கு நல்லதல்ல: முத்தரசன் எச்சரிக்கை appeared first on Dinakaran.