தமிழகம் இபிஎஸ் – ஒபிஎஸ் வழக்கில் நாளைமறுநாள் தீர்ப்பு..!! Mar 16, 2024 சென்னை ஓ. பன்னீர்செல்வம் அஇஅதிமுக சென்னை உயர் நீதிமன்றம் எடப்பாடி Palaniswami இபிஎஸ் சென்னை: அதிமுக கொடி, சின்னம் ஆகியவற்றை ஓ.பன்னீர்செல்வம் பயன்படுத்த தடை கோரிய வழக்கில் நாளை மறுநாள் தீர்ப்பு வழங்கப்பட உள்ளது. எடப்பாடி பழனிசாமி தொடர்ந்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் திங்களன்று தீர்ப்பளிக்கிறது. The post இபிஎஸ் – ஒபிஎஸ் வழக்கில் நாளைமறுநாள் தீர்ப்பு..!! appeared first on Dinakaran.
தமிழ்நாட்டில் ராமநாதபுரம், புதுக்கோட்டை உள்ளிட்ட 7 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் லேசான மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்
தமிழகத்தில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு அறைகளில் கூடுதல் சிசிடிவி கேமராக்கள்: சென்னை உயர் நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் தகவல்
தவறான சிகிச்சையால் வாலிபர் உயிரிழந்ததாக கூறி தனியார் மருத்துவமனையை தற்காலிகமாக மூட உத்தரவு: சுகாதாரத்துறை அதிகாரிகள் நடவடிக்கை
அரசு விரைவு போக்குவரத்து கழக பேருந்துகளில் யுபிஐ வசதியுடன் மின்னணு டிக்கெட் இயந்திரம் அறிமுகம்: கிரெடிட், டெபிட் கார்டு முலம் பணம் செலுத்தலாம்
சென்னையில் மீண்டும் ஒரு பதறவைக்கும் சம்பவம்; சிறுவனை கடித்து குதறிய காவலர் வீட்டு நாய்: மருத்துவமனையில் தீவிர சிகிச்சை