மீண்டும் பாஜ ஆட்சிக்கு வந்தால் 100 நாள் வேலை திட்டம் முழுவதுமாக நிறுத்தப்படும். சென்னை மற்றும் தென் மாநிலங்களில் கடுமையான வெள்ளம் ஏற்பட்டு பொதுமக்கள் அவதிக்கு உள்ளாகியபோது, ஒரு ரூபாய் கூட கொடுக்காமல் ஏமாற்றிய ஒன்றிய அரசுக்கு பாடம் புகட்ட வேண்டும். மகளிர் உதவித்தொகை, பெண்களுக்கு அரசு பேருந்தில் இலவச பயணம், அரசு கல்லூரியில் பயிலும் மாணவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1,000 என பெண்களுக்காக செயல்படும் திமுக தலைமையிலான கூட்டணிக்கு வாக்களிக்க வேண்டும். இவ்வாறு பேசினார்.
The post மீண்டும் ஆட்சிக்கு வந்தால் 100 நாள் வேலையை பாஜ நிறுத்தி விடும்: நவாஸ்கனி எம்பி எச்சரிக்கை appeared first on Dinakaran.