தமிழகம் நீலகிரி அருகே யானை தாக்கி விவசாயி பலி Mar 08, 2024 நீலகிரி நாகராஜ் முதுமலை டைகர் ரிசர்வ் ஃபாரஸ்ட் மாயர் தின மலர் நீலகிரி: முதுமலை புலிகள் காப்பக வனப்பகுதி அருகே யானை தாக்கி விவசாயி நாகராஜ் உயிரிழந்தார். மாயார் கிராமத்தில் தோட்டத்தில் காவலுக்குச் சென்றபோது யானை தாக்கியதில் நாகராஜ் உயிரிழந்தார். The post நீலகிரி அருகே யானை தாக்கி விவசாயி பலி appeared first on Dinakaran.
தமிழகத்தில் தேனி, தென்காசி உள்ளிட்ட 6 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்
தொடரும் வெறிநாய்கள் செயல்; வெறிநாய் கடித்ததில் 3 குழந்தைகள் படுகாயம்; கரூரில் நாய்களிடம் கடிபட்டு உயிரிழந்த புள்ளி மான்!
தமிழ்நாட்டில் நெல்லை, தேனி உள்பட 6 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்
வாகனங்களில் ஸ்டிக்கர் ஒட்டும் தடையை மாநிலம் முழுவதும் அமல்படுத்தக் கோரிய வழக்கில் அரசு பதில்தர ஐகோர்ட் ஆணை..!!
பெண் போலீசார் குறித்து அவதூறு பரப்பிய வழக்கில் கைதான சவுக்கு சங்கர் கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதி
நிலக்கோட்டை அருகே பயம் வர வேண்டும் என்பதற்காக கூலித் தொழிலாளி கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் 6 பேர் கைது..!!