வடசென்னை அனல் மின் நிலையத்தில் பழுது சரிசெய்யப்பட்டு மீண்டும் 600 மெகாவாட் மின் உற்பத்தி தொடக்கம்..!!

சென்னை: வடசென்னை அனல் மின் நிலையத்தில் பழுது சரிசெய்யப்பட்டு மீண்டும் 600மெகாவாட் மின் உற்பத்தி தொடங்கியது. 2-வது நிலையின் 1-வது அலகில் கடந்த 3-ம் தேதி கொதிகலன் குழாயில் ஏற்பட்ட கசிவு சரிசெய்யப்பட்டு மீண்டும் மின் உற்பத்தி தொடங்கியது. நீண்ட நாட்களுக்கு பிறகு வடசென்னை அனல் மின் நிலையத்தில் 5 அலகுகளில் 1830 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது.

The post வடசென்னை அனல் மின் நிலையத்தில் பழுது சரிசெய்யப்பட்டு மீண்டும் 600 மெகாவாட் மின் உற்பத்தி தொடக்கம்..!! appeared first on Dinakaran.

Related Stories: