மும்பையிலிருக்கும் SBI டில்லியிலிருக்கும் உச்சநீமன்றத்தில் நன்கொடையாளர்களின் பெயரை கொடுக்க 140 நாள் கேட்கிறது. இது நவீன ஊழலின் சாதனை.
48 கோடி வாடிக்கையாளர்களின் நம்பிக்கை #SBI. இனி பின்னொட்டாக #ModiKaParivar ஐ இணைத்துக் கொள்ளட்டும்” இவ்வாறு தெரிவித்துள்ளார்.
The post “இது நவீன ஊழலின் சாதனை” : மதுரை எம்.பி. சு.வெங்கடேசன் ட்வீட் appeared first on Dinakaran.