இரண்டு மாதங்களுக்கு முன்புதான் பாட் நிபின் இஸ்ரேலுக்கு வந்து பண்ணை ஒன்றில் வேலை செய்துள்ளார். அவருக்கு மனைவி மற்றும் 5 வயது மகள் உள்ளனர். இதற்கிடையில் காயமடைந்த இருவர் புஷ் ஜோசப் ஜார்ஜ் மற்றும் பால் மெல்வின் என அடையாளம் காணப்பட்டுள்ளது. இதையடுத்து இந்தியர்கள் பாதுகாப்பாக இருக்குமாறு வெளியுறவுத்துறை அறிவுறுத்தி உள்ளது.
The post ஹிஸ்புல்லா தாக்குதல்; கேரளா வாலிபர் பலி: 2 இந்தியர்கள் படுகாயம் appeared first on Dinakaran.