அமலாக்கத்துறை சம்மனுக்கு மார்ச் 12-க்குப் பிறகு காணொலி மூலம் ஆஜராகத் தயார் :டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் தகவல்

டெல்லி : அமலாக்கத்துறை சம்மனுக்கு மார்ச் 12-க்குப் பிறகு காணொலி மூலம் ஆஜராகத் தயார் என்று டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் தகவல் அளித்துள்ளார். அமலாக்கத்துறை 8வது முறையாக சம்மன் அனுப்பியும் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் இன்றும் ஆஜராகவில்லை. மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் அரவிந்த் கெஜ்ரிவால் இன்று ஆஜராக அமலாக்கத்துறை சம்மன் அனுப்பி இருந்தது.

The post அமலாக்கத்துறை சம்மனுக்கு மார்ச் 12-க்குப் பிறகு காணொலி மூலம் ஆஜராகத் தயார் :டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் தகவல் appeared first on Dinakaran.

Related Stories: