ஜாம்நகர் விமான நிலையம் பாகிஸ்தான் எல்லைக்கு மிக அருகில் உள்ளது. ஆனால் திருமண விருந்தினர்களுக்கான தனியார் ஜெட்கள் இந்திய விமான படையின் தொழில்நுட்ப பகுதியை பயன்படுத்த அனுமதிக்கப்பட்டுள்ளன. வரி செலுத்துவோரின் பணத்தை பயணிகள் முனையத்தின் அளவை இரட்டிப்பாக்குவதற்கு உத்தரவிட்டுள்ளார்” என்று குறிப்பிட்டுள்ளார்.
The post ஜாம்நகர் ஏர்போர்ட் விவகாரம்; தொழிலதிபர்களுக்கு மட்டுமே மோடி அரசு உதவும்: காங். விமர்சனம் appeared first on Dinakaran.