மக்களவைத் தேர்தல்: திமுக – மனிதநேய மக்கள் கட்சி இடையே பேச்சுவார்த்தை

சென்னை: மக்களவைத் தேர்தல் தொகுதி பங்கீடு தொடர்பாக திமுக – மனிதநேய மக்கள் கட்சி இடையே பேச்சுவார்த்தை தொடங்கியது. சென்னை அண்ணா அறிவாலயத்தில் டி.ஆர்.பாலு தலைமையிலான குழுவுடன் ஜவாஹிருல்லா உள்ளிட்ட அக்கட்சி நிர்வாகிகள் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.

 

The post மக்களவைத் தேர்தல்: திமுக – மனிதநேய மக்கள் கட்சி இடையே பேச்சுவார்த்தை appeared first on Dinakaran.

Related Stories: