தமிழகம் செங்கல்பட்டில் எரிவாயு சிலிண்டர் வெடித்து காயமடைந்த 2 சிறுமிகள் இன்று உயிரிழப்பு!! Mar 01, 2024 செங்கல்பட்டு சதாம் ராஜா பர்வீன் அப்தாப் செங்கல்பட்டு அரசு மருத்துவமனை செங்கல்பட்டு : செங்கல்பட்டில் சதாம் என்பவர் வீட்டில் நேற்று எரிவாயு சிலிண்டர் வெடித்து காயமடைந்த 2 குழந்தைகள் இன்று உயிரிழந்தனர். செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி ரஜியா பர்வீன்(8), ஆப்தாப்(2) உயிரிழந்தனர். The post செங்கல்பட்டில் எரிவாயு சிலிண்டர் வெடித்து காயமடைந்த 2 சிறுமிகள் இன்று உயிரிழப்பு!! appeared first on Dinakaran.
ஜோலார்பேட்டை அருகே 5 அடி ராட்சத பள்ளம்; பயங்கர சத்தத்துடன் விழுந்தது எரிகல்தான்: ஆய்வு செய்த அறிவியல் அலுவலர் தகவல்
வேலூர் சதுப்பேரி அருகே நெடுஞ்சாலையோரம் மருத்துவக்கழிவுகள் வீச்சு: தொடரும் அட்டகாசத்துக்கு முற்றுப்புள்ளி எப்போது?
பேட்டை நரிக்குறவர் காலனி காளியம்மன் கோவில் கொடை விழா கோலாகலம்: 40 எருமை கிடாக்கள், 200 வெள்ளாடுகள் பலியிட்டு வழிபாடு
கோடை வெப்பத்தை தணிக்க கடற்கரை, பூங்கா செல்வோரை வெளியேற்றுவதற்கு எதிரான வழக்கில் தமிழ்நாடு டிஜிபி பதிலளிக்க ஐகோர்ட் உத்தரவு
சென்னையில் சாலை தடுப்புகளில் சிசிடிவி கேமராக்கள் பொறுத்தும் பணி தொடங்கியுள்ளது: சென்னை மாநகர காவல்துறை தகவல்