தாம்பரம் மாநகராட்சி சிறப்பு கூட்டத்தில் 2024 ஆம் ஆண்டு நிதிநிலை அறிக்கை தாக்கல்

தாம்பரம்: தாம்பரம் மாநகராட்சி சிறப்பு கூட்டத்தில் 2024 ஆம் ஆண்டு நிதிநிலை அறிக்கையை மேயர் வசந்தகுமாரி தாக்கல் செய்தார் . அப்போது மேயர் வசந்தகுமாரி கமலக்கண்ணன் உடன் துணை மேயர் காமராஜ் ஆணையர் அழகுமீனா மற்றும் பலர் இருந்தனர்.

The post தாம்பரம் மாநகராட்சி சிறப்பு கூட்டத்தில் 2024 ஆம் ஆண்டு நிதிநிலை அறிக்கை தாக்கல் appeared first on Dinakaran.

Related Stories: